புகையிலை பயன்படுத்தி எச்சில் துப்பினால் ரூ. 1,000 அபராதம்!

Loading

கர்நாடக மாநிலத்தில் பொது இடங்களில் புகையிலை பயன்படுத்திவிட்டு எச்சில் துப்பினால், அவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் புகையிலை பொருட்கள்

Read more

‘சாம்பார் சரி இல்லை’ என கணவர் தகராறு: மனைவி எடுத்த விபரீத முடிவு!

Loading

சாம்பார் சரி இல்லை’ எனகூறி கணவர் தகராறு செய்ததால் மனைவி மனவேதனையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூருரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு புறநகர் தேவனஹள்ளி

Read more

திரு.பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் நினைவு தினம்!.

Loading

இந்திய இறையாண்மையின் தந்தை’ நவீன இந்தியாவின் சிற்பி திரு.பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் நினைவு தினம்!. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு 1889ஆம் ஆண்டு

Read more

ரத்தத்தை மாற்றி ஏற்றியதால் கர்ப்பிணி பலியான சோகம்!

Loading

ரத்தத்தை மாற்றி ஏற்றியதால் கர்ப்பிணி மற்றும் சிசு பலியான சம்பவம் டோங் மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் டோங் மாவட்டத்தை சேர்ந்தவர் 23 வயதான கர்ப்பிணி

Read more

தாலிக்கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகள்..கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?

Loading

காதலனிடம் இருந்து வந்த செல்போன் அழைப்பால் தாலிக்கட்டும் நேரத்தில் திருமணத்தை மணமகள் நிறுத்தியதால் இரு வீட்டு குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர். கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் ஆலூரை

Read more

நடிகை தமன்னாவை நியமனம் செய்தது ஏன்? கர்நாடக அரசு விளக்கம்!

Loading

சமூக வலைதளங்களில் 2.8 கோடி பின்தொடர்பாளர்களை கொண்டுள்ள நடிகை தமன்னாவை நாங்கள் மைசூரு சாண்டல் சோப்பு விளம்பர தூதராக நியமித்துள்ளோம் என்று கர்நாடக அரசு விளக்கம் அளித்துள்ளது.

Read more

பாகிஸ்தானுக்கு சிந்துநதி நீர் வழங்கப்படாது..இந்தியா மீண்டும் உறுதி!

Loading

பாகிஸ்தான் நாடு பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை சிந்து நதிநீர் வழங்கப்படாது என மீண்டும் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் என்பது

Read more

கொள்ளையடித்த பணத்தை ஏழை மாணவர்களின் கல்விக்கு வாரி வழங்கிய கொள்ளையன்!

Loading

கொள்ளையடித்த பணத்தை ஏழை மாணவர்களின் கல்விக்கு வாரி வழங்கிய கொள்ளையனை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூருவில் உள்ள பேகூர் பகுதியை சேர்ந்தவர் பிரபல கொள்ளையன் ஷிவு என்கிற

Read more

பா.ஜ.க. பொய்களையே பரப்புகிறது: சித்தராமையா குற்றச்சாட்டு!

Loading

கர்நாடகாவில்,நாங்கள் வாக்குறுதி அளித்தவற்றை நிறைவேற்றி இருக்கிறோம் ,ஆனால் 2018-ம் ஆண்டு 600 வாக்குறுதிகளை அளித்த பா.ஜ.க., அவற்றில் 10 சதவீதம் அளவுக்கு கூட நிறைவேற்றவில்லை என சித்தராமையா

Read more

பாகிஸ்தானுக்கு உளவு..பெண் யூடியூபரிடம் என்.ஐ.ஏ. விசாரணை!

Loading

பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்களை விற்ற அரியானாவைச் சேர்ந்த பெண் யூடியூபர் ஜோதி மல்கோத்ரா உள்பட12 உளவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். பணத்துக்கு ஆசைப்பட்டு நாட்டை காட்டிக் கொடுத்தது

Read more