பொதுமக்களுக்கான மருத்துவத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்..மாவட்ட ஆட்சித்தலைவர் ஆதித்யா செந்தில்குமார் வலியுறுத்தல்!

Loading

கடலூர் மாவட்டம் சுகாதார பேரவைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிபி ஆதித்யா செந்தில்குமார் இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது. கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர்

Read more

வாக்கு திருட்டுக்கு எதிர்ப்பு தெரிவிப்பு..காங்கிரஸ் கட்சி சார்பாக கையேழுத்து இயக்கம்!

Loading

மத்திய அரசு, இந்திய தேர்தல் ஆணையத்துடன் இணைந்து வாக்கு திருட்டில் ஈடுபடுவதை கண்டித்து, ராஜிவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் சார்பில் கோவை புலியகுளம் பகுதியில் மாபெரும்

Read more

குடும்ப அட்டையினை பொருளில்லா அட்டையாக மாற்றலாம்.. மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவிப்பு!

Loading

குடும்ப அட்டையினை பொருளில்லா அட்டையாக வலைத்தளம் மூலம் மாற்றிக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் முன்னுரிமை அற்ற குடும்ப அட்டை, முன்னுரிமை

Read more

இராணிப்பேட்டை வளர்ச்சி திட்ட பணிகள்.. மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா ஆய்வு!

Loading

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப.,அவர்கள் ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும்ஊராட்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை

Read more

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விழிப்புணர்வு கூட்டம்..பேக்கரி விற்பனையாளர்கள் பங்கேற்பு!

Loading

திருவள்ளூரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு பலகாரங்கள் மற்றும் காரவகைகள் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூரில் உள்ள தனியார் ஹாலில் தீபாவளி

Read more

போட்டித் தேர்வு குறித்து ஆசிரியர்களுக்கான பயிற்சி…மேயர் பிரியா தொடங்கி வைத்தார்!

Loading

மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் சென்னை பள்ளிகளில் 10, 11 மற்றும்12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு போட்டித் தேர்வுகளில் கலந்துகொள்வதற்குத் தேவையான விழிப்புணர்வு மற்றும்

Read more

பணியிடப் பாதுகாப்பு உறுதிசெய்..சர்கரை ஆலையை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி போராட்டம்!

Loading

செம்மேடு ராஜஸ்ரீ சர்கரை ஆலையை கண்டித்து.தமிழக வாழ்வுரிமை கட்சி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாலப்பாடி,பேருந்து நிலையம் சர்க்கரை ஆலையை கண்டித்து மாபெரும் கண்டன.ஆர்பாட்டம் விழுப்புரம் மாவட்டம்

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான விடியல் பயணத்திட்டம்..அரசு கொறடா துவக்கி வைத்தார்.!

Loading

உதகை மத்திய பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான விடியல் பயணத்திட்டத்தினை அரசு கொறடா கா.ராமச்சந்திரன்கொடியசைத்து துவக்கி வைத்தார். நீலகிரி மாவட்டம், உதகை மத்திய பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு அரசு

Read more

மலை வாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவி..தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்திய ஜனநாயக கட்சி ஏற்பாடு!

Loading

இந்திய ஜனநாயக கட்சி சார்பாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மலை வாழ் மக்களுக்கு புத்தாடைகள் மற்றும் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல மிதி வண்டிகளை வழங்கினர். இந்திய ஜனநாயக

Read more

இளம் சாதனையாளர்களுக்கான கல்வி உதவித்தொகை..மாவட்ட ஆட்சியர் பிரதாப் அழைப்பு!

Loading

திருவள்ளூர் மாவட்டத்தில் இளம் சாதனையாளர்களுக்கான கல்வி உதவித்தொகை பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம

Read more