தருமபுரி மேற்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்புத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பஸ் நிலையம் அருகில் நடைப்பெற்றது கூட்டத்திற்கு தமிழக
திராவிட முன்னேற்றக் கழகத்தின் நட்சத்திர பேச்சாளரும் திமுகவின் நிர்வாகியுமாக சைதை சாதிக் பதவி வகித்து வருகிறார்.. இவர் கடந்த வாரம் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் பங்கேற்று பாஜக
இன்று விழுப்புரம் மாவட்டத்தின் விடிவெள்ளி மாண்புமிகு ஐயா திரு.ஒபிஎஸ் அவர்களின் நம்பிக்கை நட்சத்திரம் விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் செஞ்சி சேவல் திரு.வெ.ஏழுமலை B.com BL
சென்னை, அக்.30, 2022 பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி #DevarJayanthi மற்றும் குருபூஜை விழா இன்று (30.10.2022) நடைபெற்றது. இதையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பசும்பொன் #முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மத்திய தகவல், ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சென்னை மேற்கு மாவட்டம் தியாகராய நகர் கிழக்கு பகுதி 134 வது வட்ட கழக செயல்வீரர்கள் கூட்டம் சென்னை மேற்கு மாம்பலம் ஆரியாகவுடா
தருமபுரி, தமிழக அரசு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று கூறி தருமபுரி மாவட்ட பா.ஜ.க. சார்பில் தருமபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று கண்டன
புதுச்சேரி கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் தலைமை கழகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது : தமிழகத்தில்
கன்னியாகுமரி மாவட்டம் :- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற குழு, அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழி கட்டாயமாக ஹிந்தி இருக்க
இதில் வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமா்,மாவட்ட பொதுசெயலாளர்கள் வன்னியராஜன்,ஜெய்கணேஷ்,மாவட்ட பொருளாலர் சதாசிவம்,மத்திய அரசு நலதிட்ட பிரிவின் மாவட்ட தலைவர் மணிகண்டன்,வடசென்னை கிழக்கு மாவட்டத்தை சார்ந்த மண்டல்
சென்னை, அக்- 26 தமிழ்நாட்டை பயங்கரவாதிகளிடமிருந்து காப்பாற்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளார் இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை , கோயம்புத்துார் மாவட்டம், கோட்டை மேட்டில் பிரசித்தில பெற்ற கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகில் கடந்த சனிக்கிழமையன்று பலத்த வெடி சத்தத்துடன் கார் ஒன்று வெடித்து சிதறியதாகவும் இதில் ஒருவர் உயிரிழந்ததாகவும் இதற்கு காரணம் எரிவாயு உருளை வெடிப்பு என்ற கூறப்பட்டாலும் காருக்குள் இருந்தவர் காவல்துறையின் கண்காணிப்பில் இருந்ததாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி உள்ளன, வெடித்து சிதறுண்ட வாகனத்திற்குள்ளும் சம்பவம் நடந்த இடத்திலும் ஆணிகளும் கோலிகுண்டுகளும் சிதறிக்கிடந்ததாகவும் மேற்படி விபத்தில் உயிரிழந்த நபர் இதற்கு முன்பு தேசிய உளவுத்துறை முகமையால் விசாரணை செய்யப்பட்டதாகவும் இறந்தவரின் இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொட்டாசியம் நைட்ரேட், அலுமினிய துகள்கள் மரக்கரி போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன, காவல்துறை தலைமை இயக்குனரே சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்கிறார் என்றால் இதன் பின்னணியில் ஏதோ இருக்கிறது, என்பது தெளிவாகிறது,மேலும் 1998 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை நினைவூட்டுகிறது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிட ஒரு சிறந்த எடுத்துக்காட்டு தேவையில்லை, சட்டம் ஒழுங்கை சீரழித்து கொண்டிருக்கிற திமுக அரசுக்கு அதிமுக சார்பில் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன், தீவிரவாதத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் அழிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழ்நாட்டு காவல்துறைக்கு உள்ளது,