சென்னை, அக்- 26 வெளிநாட்டுக்கு அழைத்து சென்றிருந்தால் உயிர் பிழைத்திருப்பார் ஜெயலலிதா என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி கூறியுள்ளார் இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு
திருவள்ளூர் அக் : மறுமலர்ச்சி திமுகவின் பொதுச் செயலாளர் வைகோவின் வாழ்க்கை குறித்த வரலாற்றினை குறிக்கும் வகையிலான மாமனிதன் வைகோ தி ரியல் ஹீரோ என்ற ஆவண படத்தினை
வேலூர் வேலூர் மாவட்டம் வேலூர் தனியார் ஹோட்டலில் பாஜக பட்டியல் அணி சார்பாக ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில பொருளாளர் சங்கர், தலைமை தாங்கினார்.
அதிமுக கட்சியின் 51-வது தொடக்க விழா கொண்டாட்டம் சேலம் புறநகர் மாவட்டம் சார்பாக கெங்கவல்லி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உலிபுரம், நாகியம் பட்டி, ஜங்கமசமுத்திரம், மண்மலை,
சென்னை, அக்- 15 எதிர்க்கட்சித்துணைத்தலைவர் ஓபிஎஸ் இருக்கை எங்கே என்பது குறித்து நாளை கூடவிருக்கும் சட்டபேரவையில் பரபரப்பான முடிவெடுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது தமிழக சட்டபேரவை நாளை காலை
இந்தியை எந்த வழியில் கொண்டு வர நினைத்தாலும் நாங்கள் சொல்லும் சொல், “ இந்தி தெரியாது போடா சென்னை, தமிழ்நாட்டில் இந்தியை எந்த வழியில் கொண்டுவர நினைத்தாலும் நாங்கள் சொல்லும் ஒரே வார்த்தை “இந்தி தெரியாது போடா” என்பது தான்.என்று உதயநிதி பேசினார் இந்தி திணிப்பு, கல்வி நிறுவனங்களில் ஒரே பொது நுழைவுத் தேர்வு ஆகியவற்றை எதிர்த்து திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுகவினர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய ,
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி, நாடாளுமன்ற உறுப்பினர் சு.
கன்னியாகுமரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மின் கட்டண உயர்வை கண்டித்தும் தேர்தல்
*CHENNAI PRESS CLUB சென்னை பிரஸ் பிரஸ் சார்பில் வாழ்த்துக்களும் ! வேண்டுகோளும் !!* தமிழ்நாட்டின் ஆளும் கட்சியாக திகழும் திராவிட முன்னேற்ற கழகம் ஜனநாயக முறைப்படி
தி மு. கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் தருமபுரி