பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி காங்கிரஸ் நிர்வாகிகள்!

Loading

பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஈரோடு காங்கிரஸார் மெழுகுவர்த்திகள் ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.! ஈரோடு பி.பெ.அக்ரஹாரத்தில் காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகளால் சுட்டுகொள்ளப்பட்டவர்களுக்கு மெழுகுவர்திகள் ஏற்றிய நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ்

Read more

மேரி உழவர்கரையில் விரைவில் வாய்க்கால் கட்டும் பணி..குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகளிடன் உறுதியளித்த பொதுப்பணித்துறை அதிகாரி!

Loading

மேரி உழவர்கரை – ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள நகரில் விரைவில் வாய்க்கால் கட்டும் பணி நடைபெறும் என்று பொதுப்பணித்துறை பாதாள சாக்கடை

Read more

மசூதிகளில் பணி புரியும் இமாம்களுக்கு நிதி உதவி..MLA அனிபால் கென்னடி வழங்கினார்!

Loading

புதுச்சேரி உப்பளம் மசூதிகளில் பணி புரியும் இமாம்களுக்கு நிதி உதவி அனிபால் கென்னடி எம்எல்ஏ வழங்கினார். புதுச்சேரி உப்பளம் தொகுதி திமுக அலுவலகத்தில், நடைபெற்ற நிகழ்ச்சியில் மசூதிகளில்

Read more

கல்லூரி கனவு உயர்க்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி.. மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி பங்கேற்பு!

Loading

மாணவ, மாணவிகளுக்கான “கல்லூரி கனவு” உயர்க்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியை வேலூர் மாவட்ட ஆட்சியர் திருமதி வே.இரா. சுப்புலெட்சுமி, நேற்று வி.ஐ.டி பல்கலைக் கழகத்தில் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

Read more

‘நான் முதல்வன் ” உயர்கல்வி வழிகாட்டி முகாம்.. மாவட்ட ஆட்சியர் அழகுமீனா பங்கேற்பு!

Loading

‘நான் முதல்வன் ” உயர்கல்வி வழிகாட்டி முகாமில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா கலந்து கொண்டு மாணவ மாணவியர்களிடையே பேசினார்கள். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய்

Read more

மக்கள் விரும்பும் திமுக ஆட்சி புதுச்சேரி மாநிலத்தில் அமையும்..சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா உறுதி!

Loading

புதுச்சேரியில் மக்கள் விரும்பும் திமுக ஆட்சி உதிக்கும் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா சிவா நம்பிக்கை தெரிவித்தார். மாண்புமிகு கழக தலைவரும்,தமிழ்நாடு முதலமைச்சருமான‌ தளபதி மு.க.

Read more

தனியார் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு ஆதரவாக சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

Loading

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் தொழிலாளர்களை சட்ட விரோதமாக பணி நீக்கம் செய்ததைக் கண்டித்தும், மீண்டும் பணி வழங்கக் கோரியும் சிஐடியு தொழிற்சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்

Read more

பழவேற்காடு ஏரியின் முகத்துவாரம் ஆழம்,அகலபடுத்தும் பணி : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் பார்வையிட்டு ஆய்வு!

Loading

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பழவேற்காடு பகுதியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் பழவேற்காடு ஏரியின் முகத்துவாரம் பகுதியில் மீன்வளம் மற்றும் மீனவ

Read more

பொதுமக்கள் புகார் எதிரொலி.. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் MLA அனிபால் கென்னடி ஆய்வு!

Loading

புதுவை உப்பளம் தொகுதி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அனிபால் கென்னடி ஏம்எல்ஏ புகாரின் பேரில் ஆய்வு செய்தார். புதுச்சேரி அரசு பொதுப்பணித் துறை, பொது சுகாதாரக் கோட்டத்தின்

Read more

டாக்டர் மு.வரதராசனார் பிறந்த தினம்.,மாவட்ட ஆட்சித்தலைவர் மலர் தூவி மரியாதை!

Loading

தமிழறிஞர் டாக்டர் மு.வரதராசனார் அவர்களின் 114 வது பிறந்த தினத்தையொட்டி இராணிப்பேட்டை வாரச்சந்தை மைதானத்தில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா மலர் தூவி மரியாதை

Read more