புதிய காலணி உற்பத்தி தொழிற்சாலை..இடங்களை ஆய்வு செய்த அமைச்சர் ஆர்.காந்தி!
புதிய காலணி உற்பத்தி தொழிற்சாலை..இடங்களை ஆய்வு செய்த அமைச்சர் ஆர்.காந்தி!
மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் நெமிலி வட்டம், பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில் 200 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ.1500 கோடி முதலீட்டில் தி கிராண்ட் அட்லாண்டியா தோல் பொருட்கள் அல்லாத காலணி உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்பட உள்ள இடத்தினை பார்வையிட்டு கேட்டறிந்தார்கள்.
உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப., அட்லாண்டியா நிறுவன இயக்குனர் அக்யூல் அகமது பனருனா. நெமிலி ஒன்றிய குழுத் தலைவர் வடிவேலு. பனப்பாக்கம் பேரூராட்சி தலைவர் கவிதா சீனிவாசன். சிப்காட் திட்ட அலுவலர் மகேஸ்வரி, செயற்பொறியாளர் சுப்பிரமணியன் மற்றும் பலர் உள்ளனர்.