பண்ருட்டி நகர திமுக சார்பில் நான்காமாண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்!
பண்ருட்டி நகர திமுக சார்பில் நான்காமாண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்!
கடலூர் மேற்கு மாவட்டம் பண்ருட்டி நகர திமுக சார்பில் கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான கழக அரசின் நாடு போற்றும் நான்காமாண்டு தொடரட்டும் பல்லாண்டு மாபெரும் சாதனை விளக்க பொதுக்கூட்டம் பண்ருட்டி பேருந்து நிலையம் பின்புறம் அன்னை இந்திரா காந்தி சாலையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி வெ. கணேசன், அவர்களின் ஆலோசனைக்கிணங்க பண்ருட்டி நகர மன்ற தலைவர் நகர கழக செயலாளர் க. இராஜேந்திரன், தலைமையில் கடலூர் மேற்கு மாவட்ட கழக அவைத் தலைவர் டாக்டர். நந்தகோபாலகிருஷ்ணன், முன்னிலையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர் எசனை ஆறுமுகம், கலந்துகொண்டு திராவிட மாடல் ஆட்சியின் நான்காண்டு சாதனைகளை விலக்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் அண்ணாகிராம ஒன்றிய கழக செயலாளர் வெங்கட்ராமன், மாவட்ட துணை செயலாளர் ஆனந்தி சரவணன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் கதிர்காமன், வழக்கறிஞர் மதனகுரு, தொரப்பாடி பேரூர் செயலாளர் சுந்தரவடிவேலு, மேல்பட்டாம்பாக்கம் பேரூர் செயலாளர் பேரூராட்சி தலைவர் ஜெயமூர்த்தி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செல்வ துரைராஜ், தலைமை பொதுக்குழு பலராமன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் வழக்கறிஞர் மதனகுரு, நகர அவைத் தலைவர் ராஜா, நகர பொருளாளர் ராமலிங்கம்,
நகர துணை செயலாளர் கௌரி அன்பழகன், மாவட்ட பிரதி பிரபு, மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் பரணிசந்தர், மாவட்ட வர்த்தக அணி தலைவர் குணசேகரன், மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் ராம்குமார், நகர துணை செயலாளர்கள் சீனிவாசன், சசிகுமார், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர்கள் செந்தில்குமார், ஏழுமலை, மாவட்ட சுற்றுச்சூழலை துணை அமைப்பாளர் லோகநாதன், இளைஞரணி அமைப்பாளர் சம்பத், துணை அமைப்பாளர்கள் ராஜா, பார்த்திபன், ராஜ் முஹம்மது, விக்கி, எஸ்பி,ராஜா, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் மோகன். மற்றும் முன்னாள் இந்நாள் நகர மன்ற உறுப்பினர்கள் வார்டு செயலாளர்கள் வார்டு பொறுப்பாளர்கள் வட்ட பிரதிநிதிகள் மற்றும் கழகத்தின் அனைத்து சார்பு அணி நிர்வாகிகள் கழகத் தோழர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பாக நடைபெற்றது. இறுதியாக நகர இளைஞர் அணி அமைப்பாளர் பாலச்சந்தர், நன்றியுரையாற்றினார்.