இருதய பேராலயத்தில் குருத்தோலை பவனி நடைபெற்றது

Loading

தூத்துக்குடி  இருதய பேராலயத்தில் கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் குருத்தோலை பவனி நடைபெற்றது இப்பவணியில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு ஓசன்னா ஓசன்னா என இறைவனை வேண்டி பாடினர் இந்நிகழ்ச்சியில்  இருதய பேராலயத்தின் பங்குத்தந்தை ரோலிங் டன் துணை பங்கு தந்தை ஜோ மற்றும் அருட் சகோதரிகள் இறைமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
0Shares

Leave a Reply