கான்கிரீட் தளம் அமைக்கும் பணியினை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ. மகேஷ் துவக்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 22 – வது வார்டு ஈசாப் தெருவில் 3 இலட்சம் மற்றும், நத்தானியேல் தெருவில் 6.20 இலட்சம் செலவில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியினை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ. மகேஷ் துவக்கி வைத்தார். உடன் துணை மேயர் மேரி பிரின்சிலதா வடக்கு மண்டல தலைவர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்…