அம்மனுக்கு கூழ் ஊற்றி பொங்கல் வைத்து மாசி திருவிழா நடைபெற்றது

Loading

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகரில் வீ. கோட்டா சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ எல்லை பாட்டை சாரதி அம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு கூழ் ஊற்றி பொங்கல் வைத்து மாசி திருவிழா நடைபெற்றது. மாலையில் வான வேடிக்கை நடந்தது. இதில் ஆலய நிர்வாகிகள் கே .பாலன் சேகர், வெங்கடேசன், நாகராஜன், பழனி, மற்றும் லட்சுமி உள்ளிட்ட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply