கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 46-வது வார்டுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில்  இருசக்கர வாகனத்தில் சென்றும், நடை பயணம் மூலமாகவும்  குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர்  ரெ.மகேஷ் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்

Loading

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 46-வது வார்டுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில்  இருசக்கர வாகனத்தில் சென்றும், நடை பயணம் மூலமாகவும்  குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர்  ரெ.மகேஷ் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது மாநகராட்சி அதிகாரிகள் மாநகர செயலாளர் வழக்கறிஞர் ஆனந்த், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்..

0Shares

Leave a Reply