கயத்தார் வட்டம் மாற்றுத்திறனாளி முகாம்

Loading

கயத்தார் வட்டம் மாற்றுத்திறனாளி முகாமில் திருமதிசெண்பகவள்ளி மற்றும் அவரது கணவர் திரு.தங்ககருப்பசாமி ஆகியோர் அளித்த மனுவிற்கு உடனடி தீர்வு காணப்பட்டு , மாதம்தோறும் ரூ .1000 / -க்கான உதவித்தொகை ஆணையினை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிசெந்தில்ராஜ் , அவர்கள் வழங்கினார் . அருகில் வட்டாட்சியர் ( சபாதி ) மா.ஜயப்பன் உள்ளார் .

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *