ஜெயின் சங்கம் சார்பில் 75 திருநங்கைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
வேலூர் ஜூலை 7
வேலூர் ஜெயின் சங்கம் சார்பில் நேற்று காலை 10.15 மணி அளவில் இரண்டாம் மண்டல பகுதியான ஜெயராம செட்டி தெருவில்
வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், அவர்கள் முன்னிலை 75 திருநங்கையருக்கு தடுப்பூசி அரிஹந்த் வேக்சினேஷன் சென்டரில் போடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில்
ரா.பா.ஞானவேல் வே.மா. தலைவர் த.நா.வணிகர் சங்கங்களின் பேரமைப்பு
A.V.M. குமார்வே.மா. செயலாளர்ருக்ஜீ.கே. ராஜேஷ் ஜெயின்
ஜெயின் சங்க தலைவர்நா. சுபாஷ் ஜெயின்ஜெயின் சங்க செயலாளர்
மற்றும் பலர் கலந்து கொண்டார்