அதிமுக வேட்பாளர் செந்தில் குமார் இன்று நகரப்பகுதியில் உள்ள C.L. சாலையில் கடை கடையாக சென்று வாக்குகளை சேகரித்து வருகிறார்.

Loading

வாணியம்பாடி:- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செந்தில் குமார் இன்று நகரப்பகுதியில் உள்ள C.L. சாலையில் கடை கடையாக சென்று வாக்குகளை சேகரித்து வருகிறார் உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவி சம்பத்குமார், நகர செயலாளர் சதாசிவம், ஜெய்சக்தி நகர பொருளாளர் தண்ராஜ், கட்சி தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply