கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக 14ஆவது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு அரசை கண்டித்து போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
![]()
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக 14ஆவது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு அரசை கண்டித்து போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
