தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மனிதநேய வார நிறைவு விழா…
![]()
தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மனிதநேய வார நிறைவு விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.இராமமூர்த்தி
அவர்கள் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.உடன் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்
திருமதி.பா.கீதா, முதன்மை கல்வி அலுவலர் திருமதி.கீதா, தனி வட்டாட்சியர் திரு.சரவணன் ஆகியோர் உள்ளனர்.
