நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைகல்லூரி விளையாட்டு மைதானத்தில் 72வது குடியரசு தினத்தினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட்திவ்யா இ.ஆ.ப,அவர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.
நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைகல்லூரி விளையாட்டு மைதானத்தில் 72வது குடியரசு தினத்தினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட்திவ்யா இ.ஆ.ப,அவர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.பின்பு காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டார்.சிறப்பாக பணிபுரிந்த அரசு ஊழியர்களுக்கு பாராட்டு நற்சான்றிதழ்கள் நீலகிரி மாவட்ட. ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.இந்த குடியரசு தினவிழாவில் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வி.சசிமோகன் இ.கா.ப,, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.நிர்மலா உட்பட பல அரசு துறை அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்