2021 சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பரிசோதனை…
![]()
திருச்சிராப்பள்ளி பழைய மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக
வளாகத்தில், 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு பயன்படுத்தப்படவுள்ள
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பரிசோதனை நடைபெறுவதை
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசு,இ.ஆ.ப., அவர்கள்
அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிறிதிகள் முன்னிலையில்
நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த போது எடூத்தப்படம்.
