தர்மபுரி மாவட்டத்தில் செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தொடர் சாதனை!

Loading

தர்மபுரி மாவட்டத்தில் செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ரக்ஷன596 முதல் இடத்தையும் ஹேமா வர்ஷா 594 இரண்டாம் இடத்தையும் தான்யஷி 591 மூன்றாம் இடத்தையும் பிரித்திகா தர்சினி 590 மற்றும் பிரதீப் குமார் 590 நான்காம் இடத்தையும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.

590 மதிப்பெண்களுக்கு மேல் 5 மாணவர்களும் 580 மதிப்பெண்களுக்கு மேல் 24 மாணவர்களும் 570 மதிப்பெண்களுக்கு மேல் 39 மாணவர்களும் 560 மதிப்பெண்களுக்கு மேல் 57 மாணவர்களும் 550 மதிப்பெண்களுக்கு மேல் 71 மாணவர்களும் 500 மதிப்பெண்களுக்கு மேல் 185 மாணவர்களும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் 100/100 பெற்றவர்கள் கணிதம் 7 இயற்பியல் 1 வேதியல் 1 உயிரியல் 3 கணினி அறிவியல் 5 கணக்குப்பதிவியல் 1 வணிகவியல் 2 கணினி பயன்பாடு 1 தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர் மாணவியர்களையும் தேர்வில் முதல் சிறப்பிடம் பிடித்த மாணவ மாணவியர்களுக்கும் 100 சதவிகித தேர்ச்சி பெற பாடுபட்ட பள்ளி ஆசிரியர்கள் நிர்வாகப் பணியாளர்கள் ஆகியோரை தருமபுரி செந்தில் குழுமத்தின் தலைவர் செந்தில் ஸ்ரீ கந்தசாமி சாலு அணிவித்து பூங்கொத்து வழங்கி பாராட்டினார் செந்தில் குழுமத்தின் துணைத் தலைவர் மணிமேகலை அவர்களும் செந்தில் கல்வி குழுமங்களில் செயலாளர் தனசேகர் அவர்களும் நிர்வாக அலுவலர்கள் கார்த்திகேயன் அவர்களும் திரு வள்ளியம்மாள் ரபிக் அகமத் சீனிவாசன் ஓங்காளி துணை முதல்வர் கவிதா அவர்களும் மேல்நிலை பிரிவு பொறுப்பாசிரியர் திருநாள் திருநாவுக்கரசு அவர்களும் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

0Shares