உலக புத்தக தின விழாவையொட்டி அமைச்சருக்கு புத்தகம் பரிசு!
உலக புத்தக தின விழாவையொட்டி அமைச்சருக்கு புத்தகம் பரிசு!
சேலம் ,தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. ராஜேந்திரனுக்கு உலக புத்தக தின விழாவையொட்டி நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா எழுதிய “முரசொலியின் மடியில் தவழ்ந்தவை” எனும் நூலை உயிர்மெய்த் தமிழ்ச்சங்கம்,உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் மாநில தலைவர் “சேலத்துபாரதி” சொல்லரசர் வழங்கினார். கவிஞர் மா. புகழேந்தி, சமூக சேவகர் சுதந்திரராசு, பட்டன் பேலஸ் தோகைநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.