சேலம் சின்ன திருப்பதி கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்!
சேலம் சின்ன திருப்பதி ஸ்ரீ கருமாரியம்மன் ஸ்ரீ பத்ரகாளியம்மன் மகா கும்பாபிஷேக பெருவிழா இன்று வெகு விமர்ச்சையாக நடைபெற்றது.
அது சமயம் இன்று காலை கடம்பம் புறப்பாடு, பிரவேச பலி, ஸ்ரீ ராஜகணபதி, ஸ்ரீ ஐயப்பன், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ நவகிரக சுவாமிகள், ஸ்ரீ மதுரை வீரன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள், கருமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் மகா தீபாராதனையுடன் மற்றும் சுமார் 1000 பொதுமக்களுக்கு,பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ஊர் தலைவர் தர்மகர்த்தா ராஜு சாமிகள் முன்னிலையில், சிஆர் குரூப்ஸ் ஆப் கம்பெனி சேர்மேன் சந்திரசேகர், அஇஅதிமுக சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதி முன்னால் கழகச் செயலாளர் ஆறுமுகம்,முன்னால் 8 வது வட்ட அதிமுக செயலாளரும் முன்னால் சொர்ணபுரி கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தலைவர், நாகராஜ்,மேஸ்திரி ராமமூர்த்தி, ரியல் எஸ்டேட் பெங்களூர் ராஜேந்திரன்,வரவேற்பு குழு ஜெயராஜ் கருமாரியம்மன் கோவில் பூசாரி தனபால், பத்திரகாளி அம்மன் கோவில் பூசாரி சுரேஷ், கோயில் திருப்பணி மற்றும் நிர்வாக குழுவை சேர்ந்த செயலாளர் சீனிவாசன்,சக்திய கரகம் சேகர், ஊர்பெகடை சந்திரசேகர், துரை (எ)யோகராஜ்,மணிகண்டன், வழக்கஞர் வேங்கை, சக்தி கரகம் குமார்,கோலுக்காரர் முருகன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தார்கள்.