அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கம்

Loading

 

அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மதிமுகம் செய்தியாளரும் அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின்  உளுந்தூர்பேட்டை வட்டார தலைவருமான ஜெ. பிரகாஷ் அவர்களின் பாட்டனார்  திரு  கண்ணாயிரம் அவர்கள் சில தினகளுக்கு முன் இயற்கை எய்தினார் அவர்களின் திருவுருவப்படத்திற்கு அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் தேசியத் தலைவர் டாக்டர் எஸ்.ராஜேந்திரன் அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் அவர்களுடன் பொதுச் செயலாளர் ஆர் கே . முருகன்,மாநில துணைத்தலைவர் ஜோதி நரசிம்மன், மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் பாபு  மாநிலத் துணைத் தலைவர் ஜோதி நரசிம்மன் ,மாவட்ட ஆலோசகர் ஹரி ராஜன்   ,சட்ட ஆலோசகர் முருகன்  மற்றும் பிரபாகரன் மாவட்ட  செயலாளர் கவியரசன்  ,மாவட்ட செயற்குழு உறுப்பினர் பால்நாத்  மூத்த செய்தியாளர் முத்து  ,மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாஸ்கர் , உளுந்தூர்பேட்டை வட்ட செயலாளர் அபுதாஹீர்  ,விழுப்புரம் மாவட்ட புகைப்பட கலைஞர்செஞ்சி  சரவணன் , ராஜா  ஆகியோர் கலந்து கொண்டனர் .

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *