அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் 75 ஆவது குடியரசு தின விழா

Loading

75 ஆவது குடியரசு தின விழா
அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் 75 ஆவது குடியரசு தின விழா இன்று தேசியத் தலைவர் டாக்டர் எஸ் . ராஜேந்திரன்
தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கியும் மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் பென்சில் மற்றும்நலிவுற்ற பெண்களுக்குபுடவை வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசியத்தலைவர்ஆ. ஹென்றி அவர்கள் கலந்து கொண்டுபெண்களுக்கு புத்தாடை வழங்கி சிறப்பித்தார்.
அவருடன் தலைமை நிலைய செயலாளர் கார்த்திக் மற்றும் சங்கத்தின் தென் சென்னை மாவட்ட தலைவர் தி.மு. காமராஜ் , செயலாளர் நித்யராஜ் , பொருளாளர் பெருமாள் மற்றும் கோபி ,ஐயப்பன் , நெல்ச  ,ன்தீபக் , சாமிநாதன் ,MAN டாக்டர் உசேன் , பெருமாள்ஆகையால் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *