மக்களுடன் முதல்வர்

Loading

ஈரோடு மாவட்டம், சென்னிமலை வட்டம் ,சென்னிமலை பேரூராட்சி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற “மக்களுடன் முதல்வர் “திட்டத்தில் தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு பெ சாமிநாதன் பங்கேற்றார் நிகழ்ச்சியில் மனு வழங்கிய பொதுமக்களிடம் உடனடி தீர்வு ஏற்படுத்தி உரிய ஆணையினை வழங்கினார் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா ஐஏஎஸ் மற்றும் சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி மற்றும் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *