வேலூரில் தமிழ்நாடு அரசுஅனைத்து துறை பணியாளர் சங்க மாநில பொதுகுழு கூட்டம்.

Loading

வேலூரில் தமிழ்நாடு அரசுஅனைத்து துறை பணியாளர் சங்க மாநில பொதுகுழு கூட்டம்.

வேலூர் டிசம்பர் 19
வேலூர் மாவட்டம் தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர் சங்க மாநில பொதுகுழு கூட்டம் சத்துவாச்சாரி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது‌ ‌ இதில் மாநில தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார்‌ இந்தக் கூட்டத்தில் மாநில கவுரவ தலைவர் ராஜவேலு, மாநில பொது செயலாளர் தொல்காப்பியன், முன்னிலை வகித்தனர். இதில் தமிழக அரசு பணியாளர்களுக்கு முன்பு போலவே வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்ய வேண்டும்  அரசு பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை  அமல்படுத்த வேண்டும். நிலுவையில் உள்ள சரண்டர் விடுப்பு மற்றும் அக விலப்படிஆகியவற்றை  வழங்க வேண்டும். தமிழக அரசு துறையில் காலியாக உள்ள நாலு லட்சம் பணி யிடங்களை நிரப்ப வேண்டும். பணிக்கொடை பதவி உயர்வு குடும்ப நல நிதி வழங்க வேண்டும்‌ மத்திய அரசு அகவிலைப்படி அறிவிக்கும் அதே தேதியில் மாநில அரசும் அக   விலைப்படி வழங்க வேண்டும். என்பது உள்ளிட்ட 16  திர்மணங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில்  நிர்வாகிகள் உறுப்பினர்கள்உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *