ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா ஐஏஎஸ்அத்தியாவசிய பொருள்களை ஏற்றிய வாகனத்தை வழி அனுப்பி வைத்தார்

Loading

ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா ஐஏஎஸ்அத்தியாவசிய பொருள்களை ஏற்றிய வாகனத்தை வழி அனுப்பி வைத்தார்

 

ஈரோடு மாவட்டம் சார்பில் மிக்ஜாம் புயல் மூலம் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா ஐஏஎஸ் ஆட்சியர் வளாகத்தில் இருந்து பல்வேறு வகையான அத்தியாவசிய பொருள்களை ஏற்றிய வாகனத்தை வழி அனுப்பி வைத்தார் உடன் ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) லதா, ஈரோடு டவுன் தாசில்தார் ஜெயக்குமார் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *