பக்தியுடன் விநாயகர் சிலையை செய்து முடித்துள்ளார்லோக ஹரிதரன்

Loading

தேனி

 

தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டம் வேப்பம்பட்டி கிராமத்தில் பிறந்த முத்துக்குமார் நந்தினி இவர்களின் மகன் லோக ஹரிதரன் என்ற ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் தன் சொந்த நிலத்தில் களிமண் எடுத்து தனது சீரிய முயற்சியால்  பக்தியுடன் விநாயகர் சிலையை செய்து முடித்துள்ளார் இந்த சிலைக்கு விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு கண்கள் திறக்கப்பட்டு   ஊர் மக்கள் பார்வைக்காகவும் வைக்கப்பட்டது மற்றும் தேனி மாவட்ட இந்து முன்னணி தலைவர் ராமராஜ் அவர்களும் மாணவனைபாராட்டி  வாழ்த்தினார்

0Shares

Leave a Reply