எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப் பட்டதற்கு வாழ்து தெரிவித்து கொண்டிருக்கின்றனர்
அஇஅதிமுக கட்சி பொது செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப் பட்டதற்கு அனைத்து கட்சிகளும் நேரிலும் தொலைபேசி மூலமாகவும் வாழ்து தெரிவித்து கொண்டிருக்கின்றனர் அதை தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் தலைவர் ஜி கே வாசன் முன்னிலையில் தென் சென்னை வடக்கு மாவட்ட தலைவர் சைதை மனோகரன் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார் அருகில் மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா, மாவட்ட தலைவர் முனவர்பாஷா, தலைமை நிலைய செயலாளர்கள் டி என். அசோகன், சந்திரன், மகளிர் அணி தலைவி ராணி கிருஷ்ணன், தொழிற்சங்க தலைவர் கா .இளவரி, கே டி எஸ் .ராஜா, பத்மநாபன், புனிதன், மற்றும் பலர் உள்ளனர்.