நீலகிரி மாவட்டம் உதகை   பழங்குடியினர் பண்பாட்டு நிகழ்ச்சி ,

Loading

நீலகிரி மாவட்டம் உதகை
பழங்குடியினர் பண்பாட்டு
மையத்தில் நடைபெற்ற தமிழ் கனவு,தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சியில் ,
“உலகம் யாவையும் “என்ற தலைப்பில்,
 பாரதிகிருஷ்ணகுமார்
 எழுத்தாளர் – இயக்குநர் அவர்கள்
சிறப்புரையாற்றினர்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் சா.ப.அம்ரித் அவர்கள்,
தமிழ்செல்வன் எழுத்தாளர் அவர்கள்,
அரசு மருத்துவக்ல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.மனோகரி அவர்கள் ,
கோவை மண்டல இணை இயக்குநர்
(உயர் கல்வித்துறை)
கலைச்செல்வி அவர்கள், உதகை வருவாய் கோட்டாட்சியர்
துரைசாமி அவர்கள்,
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது தனபிரியா அவர்கள், உட்பட பலர் உள்ளனர்.
0Shares

Leave a Reply