கப்பிள்ஸ் வருபவர்களுக்கு அதிக  வாடகை

Loading

புதுச்சேரி லீ ராயல் பார்க் என்ற ஓட்டலில்அரை எடுத்து தங்கும் வசதி உள்ளது இந்த ஓட்டலில் மேனேஜிங் டைரக்டர் பணம் சம்பாதிக்கும் நோக்கோடு  கல்யாணம் ஆகாத கப்பிள்ஸ் வருபவர்களுக்கு அதிக  வாடகை பெற்றுக்கொண்டு ரூம் கொடுப்பதாக பேசப்படுகிறதுஅது மட்டும் இல்லாமல் அங்குரெஸ்டாரண்டில் சமைத்துவாடிக்கையாளர்களுக்கு உணவுகொடுப்பதில் கரியுடன் வேறு கறியை சேர்த்து சமைத்து தருகிறார்கள் என்று சொல்லுகிறார்கள்419 என்னுள்ள அறையில் சுதாகர் என்பவர் இரண்டு வருடங்களாக தங்கி இருந்து அவாலாபண பரிமாற்றத்தில் ஈடுபடுவதாக பேசப்படுகிறது
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *