விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய மினி டிராக்டர்கள் வழங்கப்பட்டது

Loading

உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி மற்றும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பழனி ஆகியோர் தலைமையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றியத்திற்குட்பட்ட நரசிங்கனூர் கிராமத்தில் தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய மினி டிராக்டர்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி உடன் இருந்தார்
0Shares

Leave a Reply