வானம் நம் வசம்” என்ற நூலினைகனிமொழி கருணாநிதி அவர்கள் வெளியிட்டு புத்தக அரங்குகளை பார்வையிட்டார்கள்.

Loading

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்று வரும் பொருநை நெல்லை 6வது புத்தகத் திருவிழா 7வது நாள் நிகழ்ச்சியில் “வானம் நம் வசம்” என்ற நூலினை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்கள் வெளியிட்டு புத்தக அரங்குகளை பார்வையிட்டார்கள். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப. கார்த்திகேயன், அவர்கள், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் சா.ஞானதிரவியம், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப் அவர்கள், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன் அவர்கள், துணை மேயர் கே.ஆர்.ராஜூ அவர்கள், ஆகியோர் உள்ளார்கள்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *