தருமபுரி மாவட்டம் அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Loading

தருமபுரி  மாவட்டம் அரூர் வட்டம் வள்ளிமதுரை கிராமத்தில் உள்ளவரட்டாறு நீர்த்தேக்கத்திலிருந்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டின் இடது மற்றும் வலது கால்வாய்களின் மூலம் 5108,ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் 40,நாட்களுக்கு விவசாய நிலம் பாசனத்திற்க்காக மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி அவர்கள் தண்ணீரை திறந்து வைத்தார்கள் உடன் செயற்பொறியாளர் ஆறுமுகம்.உதவி செயற்பொறியாளர் பிரபு.வேளாண்மை இணை இயக்குனர் விஜயா.தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் இணை இயக்குனர் மாலினி.கீரைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அமுதா உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply