நீலகிரி மாவட்டம் உதகை ஜெம் பார்க் கூட்டரங்கில் UNCS மற்றும் SST சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி

Loading

நீலகிரி மாவட்டம் உதகை ஜெம் பார்க் கூட்டரங்கில் UNCS மற்றும் SST சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கொரனோ காலத்தில்
சிறப்பாக பணிபுரிந்தமைக்காகமருத்துவர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்குகௌரவிக்கும் வகையில், மாவட்ட ஆட்சித்தலைவர் சா.ப.அம்ரித் அவர்கள்நினைவு பரிசுகளை வழங்கி, கிராமங்களில் மேற்கொண்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்து முன்னேற்ற பாதையில் என்ற புத்தகத்தினை வெளியிட்டார்.உடன்UNCS மற்றும் SST அறக்கட்டளை தலைவர் ஸ்வரன் சிங்
(ஓய்வு இ.ஆ.ப.,),UNCS முன்னாள் தலைவர் மற்றும் டாக்டர் சி.கே.ஸ்ரீதரன்( ஓய்வூ இ.ஆ.ப.,),துணை இயக்குநர்( சுகாதார பணிகள்)
மரு.பாலுசாமி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேவக்குமாரி, ஆகியோர் உள்ளனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *