ரூபாய் 7,10,இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்

Loading

தருமபுரி மாவட்டம் தருமபுரி ஊராட்ச்சி ஒன்றியம் இலக்கியம்பட்டி ஊராட்ச்சி பாரிவள்ளல் தெருவில் தருமபுரி சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து ரூபாய் 7,10,இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு தருமபுரி சட்ட மன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் அவர்கள் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார் உடன் வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன்.உதவி செயற்பொறியாளர் துரைசாமி.ஊராட்ச்சி மன்ற தலைவர் சுதாரமேஷ் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply