மானை தீயணைப்புத்துறையினர் மீட்டு கொண்டு சென்றனர்.

Loading

ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் காப்பு காட்டு பகுதியில் இருந்து புள்ளி மான் ஒன்று வழி தவறி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் முகாம் அலுவலகத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலக கட்டிடத்தில்  வந்து கட்டிடத்தில் கண்ணாடியை உடைத்து கொண்டு உள்ளே புகுந்து இருந்து வந்தது. இதை கண்டறிந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்து மீட்க உத்தரவிட்டார்கள். உடனடியாக கட்டிடத்துக்குள் இருந்த மானை தீயணைப்புத்துறையினர் மீட்டு கொண்டு சென்றனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *