சோனியாகாந்தியை சந்தித்த வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த்.

Loading

சோனியாகாந்தியை சந்தித்த வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த்,
டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருமதி. சோனியாகாந்தியை வேலூர் பாராளுமன்ற  உறுப்பினர் மற்றும் தி.மு.க.கழக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி தலைவர் கதிர் ஆனந்த், மரியாதை நிமித்தமாக  சந்தித்து வாழ்த்து பெற்றார்.
0Shares

Leave a Reply