கன்னியாகுமரி காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் ஆய்வு மேற்கொண்டார்

Loading

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்  துணை காவல்   கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது துணை கண்காணிப்பாளர் நவீன்குமார்,  துணை ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள்  உடன் இருந்தனர்…

0Shares

Leave a Reply