200 வார்டுகளிலும் மழைக்கால மருத்துவ முகாம்கள் அமைச்சர்கள் நேரு, மா.சுப்ரமணியம்  தொடங்கி வைத்தனர்

Loading

சென்னை,அக்- 7

 சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளிலும் மழைக்கால மருத்துவமுகாம்களை அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்ரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர் ,

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும்   மழைக்கால சிறப்புமருத்துவ முகாம்கள் நேற்று நடைபெற்றது  இதனை சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-140  வண்டிக்காரன் தெரு, வார்டு-136க்கு உட்பட்ட ராணி அண்ணா நகர் தமிழ்நாடு நகர்ப்புறவாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதியில்  நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே. என். நேரு  மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் , தலைமையில் நேற்று தொடங்கி வைத்தார். இம்மருத்துவ முகாம்களில் கலந்து கொண்டுபல்வேறு சிகிச்சைகளை பெற்ற பொதுமக்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகள்,ரொட்டி போன்ற நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *