சேலம் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம். 

Loading

சேலம் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் கொண்டலாம்பட்டி கரட்டூரில் உள்ள எஸ்.பி.ஐயம்மாள் திருமணமண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில்
பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் வடக்கு மாவட்டசெயலாளர் வழக்கறிஞர் இரா.விஜயராசா தலைமையில் மாவட்ட தலைவர் ப.முருகேசன் வரவேற்புரையில்
நடைபெற்றது.
வன்னியர் சங்க மாநில செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மு.கார்த்தி
அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் கலை இலக்கிய அணி தலைவர் பாலமுருகன்,மாவட்ட இளைஞர் சங்க துணை செயலாளர் கரட்டூர் சரவணன், ஒன்றிய தலைவர் நெய்க்காரப்பட்டி இராமச்சந்திரன்
ஒன்றிய செயலாளர்கள்
மாதேஸ்வரன்,பாலன்,ராஜ்கமல்,அறிவழகன்,மோகன்ராஜ்,முனியப்பன்,பழனிசாமி,நாகராஜ் வாழப்பாடிபச்சமுத்து,பருத்திமாது,மாரியப்பன்,ஆனந்தபாபு, செந்தில்குமார், சிங்கபுரம் செந்தில்
நகரநிர்வாகிகள் பொன்னுதுரை,வேணு.,ரஞ்சித்குமார்,வசந்தகுமார்,செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் பாண்டியன், மாவட்ட அமைப்பு தலைவர் இராஜமூர்த்தி,மாவட்ட அமைப்பு செயலாளர்   செல்வம், மாவட்ட பொருளாளர்  கண்ணகி நாகராஜ், பாமக மாவட்ட துணை செயலாளர்கள் வீரபாண்டி லட்சுமணன்,உத்தமசோழபுரம் விஜயராஜர்,பனமரத்துப்பட்டி நரசிம்மன்,கோராத்துப்பட்டி ரத்தினவேலு,சேசன்சாவடி பன்னீர்செல்வம்,
மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் சிவராமன்,மாவட்ட இளைஞர் சங்க தலைவர் கோகுலகண்ணன்,
மாவட்ட மாணவர் சங்க செயலாளர் குமார்,மாவட்ட மாணவர் சங்க தலைவர் தர்மராஜ்,மாவட்ட அன்புமணி தம்பிகள் படை தலைவர் கோகுலகண்ணன், மாவட்ட அன்புமணி தம்பிகள் படை செயலாளர் வேல்முருகன்,
 பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட துணை தலைவர்கள் சித்தர்கோவில் அசோக்குமார்,பட்டினத்தார், சீலிம்பட்டி முருகேசன்,கிருஷ்ணன்,சம்பத்,ஜெயக்குமார்,இராமசாமி, எல்எம்பி.  பெருமாள்,ஊஞ்சை செல்வராஜ், கவுன்சிலர் மணிவண்ணன்,
மாநில செயற்குழு உறுப்பினர்கள்  சித்தேஸ்வரன்,பொன்னுவேலு,செந்தமிழ்செல்வம்,மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வாழப்பாடி இராமச்சந்திரன்,பூக்கார மாது, மாவட்டநிர்வாகிகள்
பசுமைதாயகம் கேசவமூர்த்தி,சுசீந்திரன்,
மகளிர் சங்கம் திருமதிமணிமேகலை,கண்ணகி,ரஞ்சிதாராஜ்குமா உமாமகேஸ்வரி,திருமதி சரஸ்வதி,  கோகிலா,சுபா
தொழிற் சங்கம் அசோக்ராஜ்,வேடுகத்தாம்பட்டிசங்கர்,மாவட்ட இளைஞர் சங்க துணை தலைவர்கள் பெத்தாம்பட்டி சீனிவாசன், நீர்முள்ளிக்குட்டைபாலாஜி,பைரோஜி ரமேஷ்,பனமரத்துப்பட்டி அருண் உட்பட முந்நூறுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்திய மாமணி அல்லது பாரத ரத்னா இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதாகும். மிகச்சிறந்த தேசிய சேவை ஆற்றியவர்களைப் பாராட்டிப் பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது.
அகில இந்திய அளவில் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று பல்வேறு மாநாடுகளையும் போராட்டாங்களையும் நடத்தி ஏனைய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு (ஓபிசி) இட ஒதுக்கீடு பெற்று தந்தமைக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் சமூகநீதிக்காகவும்,அனைத்து சமுதாய மக்களின் கல்வி,வேலைவாய்ப்பு, முன்னேற்றத்திற்க்காகவும் பாடுபட்டு வரும்  பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர்  இராமதாசுஅய்யா அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கி இந்திய அரசு கௌரவிக்க வேண்டும் என்று இம் மாவட்ட செயற்குழு வேண்டுகோள் விடுக்கின்றது.
 சமூகநீதிக்காவலர் மருத்துவர் அய்யா அவர்கள் இயற்றிய சமூகநீதியின் வேத புத்தகமாக போற்றப்படும்  சுக்கா! மிளகா! சமூகநீதி! புத்தகத்தை தமிழக அரசின் பாட திட்டத்தில் இணைக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் திண்ணைப்பிரச்சார குழுக்களை அமைத்து வீடு தோறும் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் 108 ஆம்புலன்ஸ் திட்டம்,தேசிய சுகாரத்திரத்திட்டம்,சேலம் அதி நவீன மருத்துவமனை கொண்டு வந்தது,இரயில்வே கோட்டம் அமைத்தது,போலீயோ நோய் ஒழித்தது, போன்றசாதனைகளையும் பாமக 2.0 அனைவருக்கும் இலவச கல்வி,இலவச சுகாதாரம்,வேளாண் இடு பொருட்கள் இலவசம் ஆகியன வற்றையும் எடுத்து கூறி வருகின்ற 2026 ல் பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் ஆட்சி அமைய பாடுபடுவேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வருகின்ற 28 ம் தேதி மாநில வன்னியர் சங்க செயலாளர் மு.கார்த்தி அவர்கள் இல்ல திருமண விழாவிற்க்கு சேலம் வருகை தரும் பாமக நிறுவனர் சமூகநீதிகாவலர் மருத்துவர் அய்யா அவர்களுக்கும் பாமக மாநில தலைவர் அண்ணன் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கும் சிறப்பான வரவேற்பு அளிப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *