வேலூர் அனிகர் ஆஸ்ரம் பெண்கள் உயர்நிலைப்பள்யில் இரத்த தான முகாம்,

Loading

 இரத்த தானம் செய்தவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பாராட்டு.
வேலூர்
வேலூர் மாவட்ட டி.ஒய்.எப்.ஐ இரத்த்தான கழகத்தின் 30 ஆம் ஆண்டுவிழா,போதைப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு விழா, இரத்த தானமுகாம்இரத்ததானம்செய்தோருக்கு பாராட்டு விழா வேலூர் பில்டர் பெட்ரோடுஅனிகர்ஆஸ்ரம்பெண்கள்உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்றுநடைபெற்றது.இவ்விழாவிற்கு டைபி தலைவர் திலிபன் தலைமை தாங்கினார்.
முன்னதாக வரவேற்பு குழு தலைவர்நாராயணன்வரவேற்று பேசினார்.வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன்,இரத்ததானமுகாமினைதுவக்கிவைத்துஇரத்ததானம்செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கிபாராட்டிபேசினார்.
இதில் வேலூர்சட்டமன்றஉறுப்பினர்கார்த்திகேயன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா,அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனையின்துறைத்தலைவர் மருத்துவர் பி.பாஸ்கரன்,அனிகர் ஆஸ்ரம்பெண்கள்உயர்நிலைப்பள்ளியின்தலைமையாசிரியைமெர்சிவேதமுனி,ஆகியோர்வாழ்த்திபேசினார்கள்.
வரவேற்புக்குழு செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், பொருளாளார் செ.ஏகலைவைன்ஆகியோர்நிகழ்சிகளை ஒருங்கிணைத்தனர். நிறைவாக செயலாளர்பார்த்திபன்நன்றிகூறினார்.  இந்த முகாமில் 300க்கும் மேற்பட்டோர் இரத்த தானம் செய்யதனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *