கோவை ஹோப் அரிமா சங்கம், மற்றும் கோவை  தி.ஐ.பவுண்டேஷன் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாமை 54- வது வார்டு மாமன்ற உறுப்பினர் பாக்கியம் தனபால் அவர்கள் துவக்கி வைத்தார்

Loading

கோவை மாவட்டம் சிங்காநல்லூர்
 நீலிக்கோணாம் பாளையம் அரசு
 நடுநிலைப் பள்ளியில்
கோவை ஹோப் அரிமா சங்கம், மற்றும் கோவை
தி.ஐ.பவுண்டேஷன் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாமை 54- வது வார்டு மாமன்ற உறுப்பினர் பாக்கியம் தனபால் அவர்கள் துவக்கி வைத்தார். உடன் சிறப்பு அழைப்பாளர்கள் 55வது வார்டு  மாமன்ற  உறுப்பினர் அன்பு என்ற
 தர்மராஜ், வே.சசிகுமார் திமுக பொதுக்குழு உறுப்பினர் கோவை மாநகர் மாவட்டம் ,கோவை அரிமா சங்கம்
நிர்வாகிகள் ஆர். ஜீவானந்தம் தலைவர் வி.ஜெய்சங்கர் செயலாளர் ,டி. முகுந்தன் உதவி செயலாளர் இ.மணிகண்டன் பொருளாளர், தலைமைஆசிரியர், முகாமில் கண்ணில் ஏற்படும் பிரச்சனைகள்
கிட்ட பார்வை தூரப்பார்வை மற்றும் கண்புரை கண்ணில் நீர் வடிதல் போன்ற நோய்களுக்கும் ஆலோசனை மற்றும் சிகிச்சை  அளிக்கப்பட்டனர். இம்முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *