வேலூர் மண்டல வனத்துறை அலுவலகம் முன்பு விவசாய சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

Loading

வேலூர்
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி அடுத்த ரங்காபுரத்தில் மண்டல வனத்துறை அலுவலகம் முன்பு பொது வழக்கு தொடர்ந்த வனத்துறையினரை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தஆர்ப்பாட்டத்திற்கு மாநில சங்கத் தலைவர் வேணுகோபால், தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் உதயகுமார் அமைப்பாளர் ராமதாஸ், துணைத் தலைவர் அரி மூர்த்தி, போராட்டக் குழு தலைவர் ரகுபதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் வேலூர் மாவட்டம் செயலாளர் பிரகாஷ் அனைவரையும் வரவேற்றார். இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை மாநில இளைஞரணி தலைவர் தொடங்கி வைத்து கண்டன உரையாற்றினார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *