அருட்பெருஞ்சோதி வள்ளலார் அவர்களின் 200-வது பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது

Loading

அருட்பெருஞ்சோதி வள்ளலார் அவர்களின் 200-வது பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு வள்ளலார் மடத்தில் ,அதிமுக பெரியார் நகர் பகுதி கழக செயலாளர் இரா.மனோகரன் தலைமையில் ஏழை எளியோர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில்  M.P.சுப்பரமணி Ex.Mc., கனிமார்க்கெட் செல்வம், திருமூர்த்தி மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *