வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதேமில்லத் அரங்கில் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், மாற்றுத் திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று துறைசார்ந்த அலுவலர்களிடம் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்
![]()
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதேமில்லத் அரங்கில் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், மாற்றுத் திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று துறைசார்ந்த அலுவலர்களிடம் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். உடன் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உள்ளார்.

