வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக 5 ஆம் தளத்தில் மாவட்ட அளவிலான சைல்டு லைன் ஆலோசனை கூட்டம்

Loading

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக 5 ஆம் தளத்தில் மாவட்ட அளவிலான சைல்டு லைன் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர்  பெ.குமாரவேல் பாண்டியன்  தலைமையில் நேற்று நடைபெற்றது. உடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி உமா மகேஸ்வரி, சைல்டு லைன் இயக்குனர்  சுவாமிநாதன், குழந்தைகள் நல குழும தலைவர் சிவ கலைவாணன், இளைஞர் நீதி மன்ற குழு உறுப்பினர் திருமதி யுவராணி, சைல்டு லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  தேவேந்திரன், ஆகியோர் உள்ளனர்.

0Shares

Leave a Reply