தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் 2022 தேர்தலில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட செந்தூர் ராஜகோபால் இ.திருமகன் ஈவெரா அவர்களிடமும் இவர்களது குடியரசு இல்லத்தில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்

Loading

தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் 2022 தேர்தலில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட செந்தூர் ராஜகோபால் Cராகவும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தலைவராக முஹம்மது தவ்ஃபீக், ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதி தலைவராக சூரம்பட்டி கல்கி மற்றும் நிர்வாகிகள் 22 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் இவர்கள் அனைவரும் நேற்று 11 3 2022 மாலை ஆறு மணி அளவில் முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான எங்களின் தன்மானத் தலைவர் திருமிகு.ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களிடமும் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான திரு இ.திருமகன் ஈவெரா அவர்களிடமும் இவர்களது குடியரசு இல்லத்தில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்கள்.

இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் ஜெ.சுரேஷ் மண்டலத் தலைவர் டி.திருச்செல்வம் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவர் ம.முகமது அர்சத், தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் சி எம் ராஜேந்திரன், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவரான எம் ஆர் அரவிந்தராஜ், பொதுச்செயலாளர்களான டி. கண்ணப்பன், பி ஆறுமுகம், ஐஎன்டியூசி வெங்கடாசலம், ஈரோடு மாநகர மாவட்ட காங்கிரஸ் கலை இலக்கியப் பிரிவு துணைத் தலைவர் ஆட்.ஆனந்த்,வார்டு தலைவர்களான பெரியார் நகர் மோகன், ஹரிஹரன் மற்றும் பலர் கலந்து கலந்து கொண்டு வெற்றிபெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *