வருவாய் துறை சார்பாக 19 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பொன்னையா ஆகியோர் பணி நியமன ஆணைகளை வழங்கினர்

Loading

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை சார்பாக 19 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பொன்னையா ஆகியோர் பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

உடன் திருவள்ளுர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஜெயக்குமார் திருவள்ளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் உதவி ஆட்சியர்(பயிற்சி) செல்வி.அனாமிகா மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் கே.வி.ஜி.உமாமகேஸ்வரி மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் தேசிங்கு மாவட்ட வருவாய் அலுவலர் வெ.முத்துசாமி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *