விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரமாண்ட விழிப்புணர்வு ஓவியம்..

Loading

கடலூர் மாவட்டத்தில 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 06.04.2021 அன்று தேர்தல்
நடைபெறவுள்ளது. வாக்காளர்கள் 100% வாக்களிப்பது தொடர்பாக கடலூர் டவுன்ஹால் எதிரில்;
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரமாண்ட விழிப்புணர்வு ஓவியம்
வரையப்பட்டடுள்ளதை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர்
சாகமூரி அவர்கள் பார்வையிட்டார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *