கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக லூயி பிரெயிலி கூட்டரங்கில்‌, நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள்‌ தினவிழா

Loading

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக லூயி பிரெயிலி கூட்டரங்கில்‌, நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள்‌ தினவிழாவில்‌,
மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.மா.அரவிந்த்‌, அவர்கள்‌ தலைமையேற்று,
போட்டிகளில்‌ வெற்றி பெற்ற சிறப்புப்‌ பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள்‌ வழங்கி,
90 பயனாளிகளுக்கு ரூ.40 இலட்சம்‌ மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்‌.
உடன்‌ மாவட்ட மாற்றுத்திறனாளிகள்‌ நலஅலுவலர்‌ திரு.சு.சிவசங்கரன்‌ உள்ளார்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *